விழி அம்பு எய்யாதே
உன் புருவங்கள் வில்லோ?
வில்கொண்டு என்மீது
விழியம்பு எய்யாதே பெண்ணே!
எதையும் தாங்கும் இதயம்
எனதில்லை.
உன் புருவங்கள் வில்லோ?
வில்கொண்டு என்மீது
விழியம்பு எய்யாதே பெண்ணே!
எதையும் தாங்கும் இதயம்
எனதில்லை.