சுயநலம்
சுயநலம்
நட்டதில்லை
ஒரு மரமும் நான்...
ஏன் கொஞ்சம்
நீரூற்றியதுமில்லை
எந்த மரத்திற்கும்...
ஆனால் தினம் தினம்
தின்கிறேன்
மரத்தின்
கனிகளை பறித்து.
இப்படிக்கு சுயநலம்.
சுயநலம்
நட்டதில்லை
ஒரு மரமும் நான்...
ஏன் கொஞ்சம்
நீரூற்றியதுமில்லை
எந்த மரத்திற்கும்...
ஆனால் தினம் தினம்
தின்கிறேன்
மரத்தின்
கனிகளை பறித்து.
இப்படிக்கு சுயநலம்.