சுயநலம்

சுயநலம்
நட்டதில்லை
ஒரு மரமும் நான்...
ஏன் கொஞ்சம்
நீரூற்றியதுமில்லை
எந்த மரத்திற்கும்...
ஆனால் தினம் தினம்
தின்கிறேன்
மரத்தின்
கனிகளை பறித்து.

இப்படிக்கு சுயநலம்.

எழுதியவர் : நிலாரவி (11-Feb-17, 9:06 am)
Tanglish : suyanalam
பார்வை : 2170

மேலே