மலிவான நீர்
நிலத்தில் கூட
நீர் வற்றிப் போன
காலமிது
இதில் ஒருத்துளி
நீர் வீண் விரயம்
என்றாலும் பற்பல
கோடிகள் இழப்பாகும்
இன்று உலகில்
மலிவாக கிடைக்கும்
நீர் மனிதா உன்
கண்ணீர்
மட்டும்தான் !
எச்சரிக்கை செய்து
^^^^^^^^^^ நிஜாமுதீன் ^^^^^^^^^