கோபம்
கோபம் தொட்டுக்
கொள்ளலாம்
உறுகாய் அளவிற்கு
ஆனால் அதுவே
உணவாகிப் போனால் ?
``````அளவுடன் வேண்டி `````
நிஜாமுதீன்