கோபத்தில்பாதி
கோபத்தில்பாதி...
கோபக்கனலில் கொந்தளிக்கும் வார்த்தைகள்
அகத்தின் ஆழம் கண்டதல்ல
உதட்டோரம் உதித்தவையே...
புரியாமல் உறவுகளை
பிரிந்தவர்களே அதிகம்
கோபத்தில்பாதி...
கோபக்கனலில் கொந்தளிக்கும் வார்த்தைகள்
அகத்தின் ஆழம் கண்டதல்ல
உதட்டோரம் உதித்தவையே...
புரியாமல் உறவுகளை
பிரிந்தவர்களே அதிகம்