ஆடு மயிலே
ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
காட்சிக் கினிய முகமதுவும்,
வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
தெய்வக் கலையிது வாழியவே...!
ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
காட்சிக் கினிய முகமதுவும்,
வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
தெய்வக் கலையிது வாழியவே...!