பெண் என்பவள்

உடல் பிளந்து
உயிரீந்து
உயிர் புசிக்க மாரெடுத்து தத்தம் உணர்வடங்கியும் பசியாற்றும் தாயவள் ஒருத்தியே பெண்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Mar-17, 12:20 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : pen enpaval
பார்வை : 79

மேலே