இறப்பு

நான் இறந்த பின்
என்னை நினைத்து
அழ வேண்டாம்

நான் இருக்கும் போது
கவலை படாதவர்கள்

நான் இல்லாத போது கவலை படுவது
என் ஞாயம்

இருக்கும் போது என்னை தேடதவர்கள்

இறப்பின் பின்பு என்னை
தேட வேண்டாம்

இருக்கும் போது என்னை
தப்பாக பேசியவர்கள்

நான் இறந்த பின்பு
நல்லதாக பேசுவதை
நிப்பாட்டுங்கள்

இருக்கும் போது இல்லாத அன்பு
இல்லாத போது காட்டி என்ன பயன்

என் சவப்பெட்டிக்கு முன்னாள்
யார் அழுதாலும் என் இதயம் இறங்காது

வினோஜா

எழுதியவர் : வினோஜா (12-Mar-17, 7:17 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : irappu
பார்வை : 8984

மேலே