அழிவின் பாதையில்

மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்

மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்

மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல

எழுதியவர் : தரணி ஜெயராமன் (12-Mar-17, 8:09 am)
சேர்த்தது : தரணி ஜெயராமன்
Tanglish : azhivin paathaiyil
பார்வை : 122

மேலே