அழிவின் பாதையில்
![](https://eluthu.com/images/loading.gif)
மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்
மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்
மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல
மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்
மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்
மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல