இனியவள்
நான் கிழித்துப் போட்ட காகித துண்டுகளை எறும்புகள் எடுத்துச் சேகரிக்கின்றன,
அதில் என் இனியவளின் பெயர் எழுதபட்டிருந்ததால்....!
நான் கிழித்துப் போட்ட காகித துண்டுகளை எறும்புகள் எடுத்துச் சேகரிக்கின்றன,
அதில் என் இனியவளின் பெயர் எழுதபட்டிருந்ததால்....!