எனக்கு பிடித்த பாடல் வரிகள்

இமைகளை எடுத்து
சென்ற பிறகு
எப்படி உறங்குவேன்
என்னவளே தாலாட்டும்
தாயாய் ஒரு நிமிடம்
மாறிவிட்டு போவாயா

எழுதியவர் : ஞானக்கலை (20-Mar-17, 7:53 pm)
பார்வை : 156

மேலே