வார்த்தை கடன் தரவா
என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள்
வரவில்லை என்கிறாயே !
நான் வேண்டுமானால் -என்
கவிதை வார்த்தைகளை கடனாய்
தரவா ? ஆனால் என்ன ஒன்று !
முத்தம்,இதழ் ,காதல் பற்றியே
வார்த்தைகள் அதிகமாய் இருக்கும்
பரவா இல்லையா !
என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள்
வரவில்லை என்கிறாயே !
நான் வேண்டுமானால் -என்
கவிதை வார்த்தைகளை கடனாய்
தரவா ? ஆனால் என்ன ஒன்று !
முத்தம்,இதழ் ,காதல் பற்றியே
வார்த்தைகள் அதிகமாய் இருக்கும்
பரவா இல்லையா !