தடை அதை உடை
திண்ணமாய் தீர்க்கம் கொண்டு
துணிவுடனே நீ செல் ..!
ஏனெனில்
தடையை தகர்க்கும்போது தான்
தெரியும்
அது பெரும்புயலா
இல்லை வெறும்புகையா என்று ..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

திண்ணமாய் தீர்க்கம் கொண்டு
துணிவுடனே நீ செல் ..!
ஏனெனில்
தடையை தகர்க்கும்போது தான்
தெரியும்
அது பெரும்புயலா
இல்லை வெறும்புகையா என்று ..!