என்னாகுமோ

எல்லாம் படைத்தாய்
அவனுக்காக. !

துணையென படைத்தாய்
அவளையும் !

பலம் கொடுத்தாய்
உடம்பில் !

வீரம் கொடுத்தாய்
மனதில் !

எல்லாம் அவளை
காக்கவே !

பசும் நிலந்தான்
அவள் !

காக்கும் வேலிதான்
அவன் !

வேலியென நிற்பவன்
ஆடானால்

நிலம் தான்
என்னாகுமோ !

எழுதியவர் : புகழ்விழி (24-Mar-17, 8:22 pm)
பார்வை : 81

மேலே