பொன்வானம் களைந்ததே
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்திடல் ராஜன்
பவனி முடிக்க
நகர் வளமாய்
பொன்வானம் களைய
நாணி கொண்ட
வெள்ளிமகள் எட்டிப்பார்க்க
சுற்றம் எங்கும்
பனி சூழ
உலா வரும்
நிலா நனைய
இரவு பொழுது
முற்றும் கழிந்ததே !
வெண்திடல் ராஜன்
பவனி முடிக்க
நகர் வளமாய்
பொன்வானம் களைய
நாணி கொண்ட
வெள்ளிமகள் எட்டிப்பார்க்க
சுற்றம் எங்கும்
பனி சூழ
உலா வரும்
நிலா நனைய
இரவு பொழுது
முற்றும் கழிந்ததே !