தேன் சிந்தியது மலர்கள்
பனிமுத்துக்கள் சிதறிக்கிடந்தன
மலர்களில்
மறைந்து போயின அவைகள்
காலைக் கதிரொளியில்
சொல்முத்துக்களைத் தூவினேன்
கவிதையில்
தேன் சிந்தியது மலர்கள்
மகிழ்ச்சியில் !
-----கவின் சாரலன்
பனிமுத்துக்கள் சிதறிக்கிடந்தன
மலர்களில்
மறைந்து போயின அவைகள்
காலைக் கதிரொளியில்
சொல்முத்துக்களைத் தூவினேன்
கவிதையில்
தேன் சிந்தியது மலர்கள்
மகிழ்ச்சியில் !
-----கவின் சாரலன்