யாரிவள்

யாரிவள்?
அன்னவாகனத்தில் உலா வரும், மதுரை மீனாட்சியோ,
ஸ்கூட்டரில் வலம் வரும் இவள்!
நீரைக்கண்ட பயிர்போல் ஆன உள்ளம்,
மழையைக் கண்ட மயில் போல் ஆடுதே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (11-Apr-17, 10:26 am)
பார்வை : 91

மேலே