குறளும், கவிதையும்
ஐம்பொறி அடக்கி
மெய்நெறி நின்றோர் வாழ்வு
பிறப்பெடுக்கும் வேரை
அறுத்தெடுக்கும்.
குறள் எண் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறி அடக்கி
மெய்நெறி நின்றோர் வாழ்வு
பிறப்பெடுக்கும் வேரை
அறுத்தெடுக்கும்.
குறள் எண் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.