குறளும் கவிதையும்

புண்ணியன் பூசிதன் பூந்தாள்
அகத்தில் நினைப்பார்
சகத்தில் நிலைப்பார்.

குறள் எண் - ௩ (3)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 12:20 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 378

மேலே