பொய்யில் பூக்கும் பூவே

பொய்யில் பூத்திடும் பூவே
சொல்லில் வந்து பூத்திடு கொத்தாய் !
தினம் ஒரு கவிதை எஸ்எம்மஸில் தர வேண்டும்
இல்லையென்றால் மாலை வரமாட்டாள் !
மனக்கூடையை நிரப்புவாய் மலரே !

எழுதியவர் : கல்பனா பாரதி (11-May-17, 10:00 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 75

மேலே