காதல்

வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியாக இருக்கும் போது என்னையும் , என் வார்த்தைகளையும் நினைத்து பார்ப்பாய் . நானோ கஷ்டப்படும் போது உன்னையும் உன் காதலையும் நினைத்து பார்ப்பேன் .
எனக்கு வலி என்றாலும் உனக்கு சுகம் தான் .

தெறி@Baby
Paul.ஸ்

எழுதியவர் : ரோஜாவின் ராஜா (20-May-17, 11:44 am)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே