பாதி புன்னகை
எனக்கு காட்டவேண்டாம் என்று
கதவருகில் நீ மறைத்துவைத்த
பாதி புன்னகைத்தான்
மீதி புன்னகையின் மொத்த
அழகையும் காட்டிக்கொடுத்துவிட்டதே!!!
இன்னும் ஏன் மறைந்திருக்கிறாய்???
இல்லை! நீ இதுபோல் மறைந்தே இரு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
