வரவு

பூவினில் வண்டு,
பார்த்த எனக்குத் தந்தது-
கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-17, 7:38 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே