ஒருபோதும் நினைக்கவில்லை

வருமுன் இடுக்கண் கலைவாய்,,
வந்துவிட்டால் துணை நிற்பாய் ,,
ஒன்று என்றால் முன்னிருப்பாய்,,
ஒருபோதும் நினைக்கவில்லை,,
முன்பின் யோசிக்கமால்,,
முதுகில் குத்திவிட்டாய்,,
குத்துபட்டது வலிக்கவில்லை,,
குத்திவிட்டாய் என்பதே வலிக்கின்றது,,
குப்பைத்தொட்டில் போட்டுவிட்டாய்,,
காகிதம் போல் நம் நட்பை....

எழுதியவர் : வாசு செ.நா (12-Jun-17, 7:18 pm)
பார்வை : 3894

மேலே