தேவதை

உன்னை பார்த்த நொடியினில்,
உலகத்தை மறந்தேன்,,
கண்ணருகே நீயில்லை என்றாலும்,
கண்கள் உன்னை தான் தேடுதே,,
.
யாரோ என்றுதன் பார்த்தேன்,
கண்டவுடன் கவர்ந்துவிட்டாள்,,
கண்ணின் வழியே கலந்துவிட்டாள்,,
மண்ணில் தான் நிற்கிறனா,,
மங்கைகள் யாவரும் தங்கையானர்களே,,
.
குயிலோசை கேட்கும் போது – உன்
குரலோசை தோனுதே,,
விரலசைவுகளை காண்பது போல்,
விடிற்கால கனவு வருதே,,
.
தேவதையே உன்னை பார்த்தபின்,
தென்படும் யாவரும் நீயானய்,,
இராமனாக சீதையை சுற்றிய,
இராவணன் ஆக்கினாய்.....

எழுதியவர் : வாசு செ.நா (13-Jun-17, 8:59 pm)
Tanglish : thevathai
பார்வை : 376

மேலே