காமமல்ல காதல்

அந்தி சாய்ந்த வேளை,
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்,
என்னுடல் தீண்டிய முதலாம் எதிர் பாலினம்,
கண்களில் கனவுகளுடன் கரங்களில் தாங்கிய நொடிகள்,
உள்ளத்தில் ஆசைகளுடன் உச்சி நுகர்ந்திட்ட முதல் முத்தம்,
அனைத்தையும் மூன்றெழுத்தில் விளங்கச் சொன்னால் அவர்தான் அப்பா.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (28-Jun-17, 1:16 am)
சேர்த்தது : Karthika Pandian
பார்வை : 80

மேலே