பஞ்சம் !

பூமியில் தண்ணீருக்கு பஞ்சம்- அது

உன் கண்களை அடைந்தது தஞ்சம் - உன்

விழி சிந்தும் வெந்நீர் தீர்குமோ? பூமி பஞ்சம்

அன்பே! என் மீது ஏன் கொண்டாய் வஞ்சம் -உன்

கண்ணீர் கண்டால் தாங்குமா? என் நெஞ்சம் - அன்பே

உன் உதடுகளில் மலரடும் புன்னகை கொஞ்சம் .


எழுதியவர் : rambala (19-Jul-11, 5:09 pm)
சேர்த்தது : rambala
பார்வை : 377

மேலே