அபியும், சுந்தரும்

உன்னைத் தான்டி தானடா !! தோழா !!
எனக்கு இங்கே எந்த சொந்தமும் !!

நீ தந்த அனுமதிதானடி தோழி !!
எனக்கு அவள் இன்று தாராமும் !!

உங்கள் வழிகாட்டுதலில் தானே நன்றாய் நகர்கிறது !!
எந்தன் வாழ்க்கைப் பயணமும் !!

எழுதியவர் : மா.பா.விமல் (19-Jul-17, 3:31 pm)
சேர்த்தது : மாபாவிமல்
பார்வை : 141

மேலே