நட்பு

தாயின் அரவணைப்பை அறியாத நான்....

தந்தையின் அன்பை அறியாத நான் ....

தம்பியின் கோபத்தை கண்டறியாத நான் ....

கடவுளின் கருணையை அறியாத நான்....

இவை அனைத்தையும் நட்பு எனும்

ஒரு பந்தத்தில் அறிந்தேன் நான்....

எழுதியவர் : sundar (21-Jul-11, 2:27 am)
Tanglish : natpu
பார்வை : 529

மேலே