எட்டாக்கனி

ஏழைக்கோ எட்டாக்கனி எடுத்தியம்ப முடியவில்லை
கோழைகளின் அரசாங்கம் கொள்கைகளைத் திணித்திடுமே
வாழையடி வாழையாக வாசமிலாச் சமுதாயம்
பாழைடைந்த குகைக்குள்ளே பாடசாலைகள் பயிற்றுவிக்கக்
கீழோரென்றும் மேலோரென்றும் கீழிறக்கம் செய்திடுவார் !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Aug-17, 9:08 am)
பார்வை : 118

மேலே