தெருக் கோடி

கோடியில் வாழ்பவனோ
வாழ்க்கையை பணத்தில்
தொலைக்கின்றான் !..... அட
தெருக்கோடி தனில்
வாழ்பவனோ பணத்தை
மட்டுமே தன்
வாழ்க்கை தனில்
தொலைக்கின்றான் !!.....
***************தஞ்சை குணா*************
கோடியில் வாழ்பவனோ
வாழ்க்கையை பணத்தில்
தொலைக்கின்றான் !..... அட
தெருக்கோடி தனில்
வாழ்பவனோ பணத்தை
மட்டுமே தன்
வாழ்க்கை தனில்
தொலைக்கின்றான் !!.....
***************தஞ்சை குணா*************