தெருக் கோடி

கோடியில் வாழ்பவனோ
வாழ்க்கையை பணத்தில்
தொலைக்கின்றான் !..... அட

தெருக்கோடி தனில்
வாழ்பவனோ பணத்தை
மட்டுமே தன்
வாழ்க்கை தனில்
தொலைக்கின்றான் !!.....


***************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (5-Aug-17, 9:41 pm)
Tanglish : theruk kodi
பார்வை : 211

மேலே