உன்னை கண்டு
உன்னை கண்டு
உவகை கொண்டு
தாவிச்செல்ல கூடாதென்று
விழிகளை இமையினுள் புதைத்தானோ
மாரி வரும் நேரம்
மாறிவிடும் மேகம்
கூறிவிடு நீயும்
காதலை அந்நேரம்
உன்னை கண்டு
உவகை கொண்டு
தாவிச்செல்ல கூடாதென்று
விழிகளை இமையினுள் புதைத்தானோ
மாரி வரும் நேரம்
மாறிவிடும் மேகம்
கூறிவிடு நீயும்
காதலை அந்நேரம்