என் அம்மா
எனகேன்றால் பதரிடுவாள்
தன உயிர் தனியே என்பதை
மறந்திடுவாள்
தன்னிகரில்லா ஒரு தெய்வம்
சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்
எங்கு வேண்டுமானாலும் தேடி பார்
என் தாயின்றி வேறு யார்
எனகேன்றால் பதரிடுவாள்
தன உயிர் தனியே என்பதை
மறந்திடுவாள்
தன்னிகரில்லா ஒரு தெய்வம்
சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்
எங்கு வேண்டுமானாலும் தேடி பார்
என் தாயின்றி வேறு யார்