வாழ்க்கை
நம் மனதை
கவர்ந்தவை எல்லாம்
நமக்காகவே படைக்க
பட்டதாய் எண்ணி
உயிருக்கு உயிராய்
நேசித்து விடுகிறோம் !.....
இந்த உலகில்
யாருக்காகவும் எதுவும்
படைக்கப் படுவது இல்லை
என இறைவன் வகுத்த
நியதியை உணராமலேயே !!.......
*********தஞ்சை குணா***********
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
