வாழ்க்கை

நம் மனதை
கவர்ந்தவை எல்லாம்
நமக்காகவே படைக்க
பட்டதாய் எண்ணி
உயிருக்கு உயிராய்
நேசித்து விடுகிறோம் !.....

இந்த உலகில்
யாருக்காகவும் எதுவும்
படைக்கப் படுவது இல்லை
என இறைவன் வகுத்த
நியதியை உணராமலேயே !!.......


*********தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (25-Aug-17, 9:11 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 326

மேலே