இரு உள்ளங்களின் திருமண அழைப்பு- சகிமுதல்பூ

எழுத்துலக உறவுகள் அனைவருக்கும் எங்கள்
வணக்கம் ......

ஆவணிமாதம் 11 ஆம் தேதி
(aagust 27 ) காலை 9 .00 to 10 .30
மணிக்குள் பெரம்பலூர் மாவட்டம் அருகில் அமைத்துள்ள
திட்டக்குடி என்னும் ஊரில்
திட்டக்குடி தெற்குத்தெரு ,வன்னியர் திருமண மண்டபத்தில் பெரியவர்களால் நிச்சியக்கப்பட்டு நம் எழுத்துத்தளத்தில் உள்ள முதல்பூ என்கிற மணிவேல் எனக்கும் சகி என்கிற சங்கீதா எனக்கும் திருமணம் நடைபெறுவதால் நம் எழுத்து உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டு எங்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .....

நிச்சயம் அனைத்து உறவுகளும்
வரவேண்டும் உறவுகளே ....

எழுத்தில் தான் எங்கள்
இருமனமும் இணைத்து
ஒருமனதாகி இன்று திருமண
பந்தத்தில் இணைகிறோம் ....

அனைவருக்கும் நன்றி .....

எழுத்து குழுமத்திற்கும் உறுப்பினர்களுக்கும் எழுத்து உறவுகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்
உறவுகளே ......

இப்படிக்கு

முதல்பூ ....
சகிமுதல்பூ ....

எழுதியவர் : முதல்பூ ,சகிமுதல்பூ (25-Aug-17, 6:20 am)
பார்வை : 430

மேலே