முடிவு

அன்பே.....
நம் காதலைப் பற்றிய கவிதை
எழுதத் துவங்குகையில்.....
வானுலகம் வசப்பட்ட சுகம் ஏற்படும்
அதே மனதில் தான்.....
சுகம் அனுபவித்தே முழுதும் எழுதிவிட்டு
சுபம் என்று முடிக்க முற்படுகையில்....
வலி ஏற்படுகிறது....

முடிவில்லா நம் காதலைப் பற்றிய கவிதையைக்கூட
முடிக்க மனமில்லாமல்......

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (29-Aug-17, 9:11 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : mudivu
பார்வை : 220

மேலே