தமிழ்க் கோடரிகள்

தமிழரன் றுத்தரம் உயர்ந்திருக் கவின்றோ
தென்னைப் பன்னா டையாய் நின்றான்
நல்லதை விடுத்துமே நழுவியோ டுகிறான்
நல்லதைத் தானும் கல்லாத் தலைகள்
நல்லதைத் தமிழரும் கற்கவி டமாட்டார்
கல்லாத் தலைவர்க் கடைமொழி பலயேன்?
மன்னராட் சியொழித் தார்வெள் ளையர்
வெண்திரை யிலிவர் ஒழித்தலாய்க் காட்டலேன்?
குடியாட் சியுமிவர் கொணர்ந்தோ ரில்லை
முடியாட்சி குடியாட்சி நாடக மேன்?
மக்கள் குடியாட் சிமரபு பேசியே
மக்களின் மரபை மறைத்தார்
தலைவர் களேகோ டாரியா னதேனோ?


-- ராஜப் பழம் நீ

எழுதியவர் : PalaniRajan (5-Sep-17, 6:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 155

மேலே