நிலவும் நிஜமும்

தொலை தூர பால் வண்ணமே, துயில் கொள்ள தூங்காவனமே,
திசை எங்கிலும் உன் முகம், குளிரூட்டி கொல்லுதடி,
வளர்பிறையின் வளைவுகள், பரதம் அறியா பாவனைகள்,
நீ இல்லா ஒரு நாளில், நான் தொலைய வேண்டுகிறேன்.
தொலை தூர பால் வண்ணமே, துயில் கொள்ள தூங்காவனமே,
திசை எங்கிலும் உன் முகம், குளிரூட்டி கொல்லுதடி,
வளர்பிறையின் வளைவுகள், பரதம் அறியா பாவனைகள்,
நீ இல்லா ஒரு நாளில், நான் தொலைய வேண்டுகிறேன்.