திலீபன் சுந்தர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திலீபன் சுந்தர்
இடம்:  புளியங்குடி
பிறந்த தேதி :  08-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2015
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  7

என் படைப்புகள்
திலீபன் சுந்தர் செய்திகள்
திலீபன் சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2018 9:48 pm

கனிந்த கைகள் காய்க்கிறது
காயங்கள் ஏற்கிறது ,
அறுசுவை ஆக்குகிறாள்
இவள் சுமை பாராமல்,

நாவினில் நனைந்த உணவு
நவமணிகள் கோர்த்த குழைவு,,
நித்தமும் நன்றி பாடுவேன்
காய்த்த கைகளை கனியாக்கிட.

மேலும்

திலீபன் சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2017 7:09 pm

தொலை தூர பால் வண்ணமே, துயில் கொள்ள தூங்காவனமே,
திசை எங்கிலும் உன் முகம், குளிரூட்டி கொல்லுதடி,
வளர்பிறையின் வளைவுகள், பரதம் அறியா பாவனைகள்,
நீ இல்லா ஒரு நாளில், நான் தொலைய வேண்டுகிறேன்.

மேலும்

திலீபன் சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 3:36 pm

உமது சிந்தனை ஏய்த்து சாதனைகள் மட்டுமல்ல, சாந்தமும்!

உமது எழுதுகோல் ஏய்த்து காவியம் மட்டுமல்ல, தனிமையும் !

உமது நூல்கள் ஏய்த்து சரித்திரம் மட்டுமல்ல, பிரிவையும் !

மேலும்

யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.

நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.

படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.

அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.

பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 12-Apr-2015 12:32 am
இன்னலை தந்து இவ்வுலகை அழிப்போர் இருந்தும் இல்லாத பிணம். 11-Apr-2015 6:34 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 12:41 pm
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது. சிக்கிரமே இந்த இடர் காலம் முற்றுபெறும் உருக்கிடும் வரிகள்... நனிநன்று 09-Apr-2015 11:07 am
திலீபன் சுந்தர் - நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 4:31 pm

என்று நான் உன்னை கண்டேனோ
அன்றிலிருந்து என் பார்வைகள் புதிதானதடா!

என்று உன்னை நினைக்க தொடங்கினேனோ
அன்றிலிருந்து நான் சுவாசிக்கும் காற்றும் புதிதானதடா!

என்னை மறந்து உன்னை பார்க்கும் என் விழிகள்
நீ பார்க்கும் போது சற்றே தடுமாறுதடா!

உன்னை பார்த்ததும் என்னை அறியாமல்
என் இதழ்கள் புன்னகைப்பதை உணர்ந்தேனடா!

ஒரு நாள் முழுதும் உன்னுடன் இருந்தாலும்
நீ சென்ற அடுத்த நொடி என் இதயம் கனக்கிறதடா!
உன் பிரிவினால்!!!

மேலும்

நன்றி! 01-Apr-2015 8:13 pm
நன்றி 01-Apr-2015 8:12 pm
வாழ்த்துக்கு நன்றி... 01-Apr-2015 8:12 pm
அற்புதம்.... பூக்களை சுமந்ததாலூம் காதல் நெஞ்சம் வலிக்கும்...... 31-Mar-2015 12:53 pm
திலீபன் சுந்தர் - நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2015 5:37 pm

உலகில் மிக கொடுமை தனிமை!

நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!

நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!

நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!

நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!

நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!

நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!

ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!

மேலும்

வலியின் வழி அழகான வரிகளில் ............... 20-Jun-2015 7:07 pm
unmaiyil kodumai thaan thozhi 31-Mar-2015 9:16 am
நன்றி தோழரே... 30-Mar-2015 9:12 pm
தாங்கள் மேலே கூறிய அனைத்தும் உள்ளவர்களுக்கு சிந்திக்க ஒரு சந்தர்பம் இள்ளாதவர்கு கொடுமைதான் அருமையான வரிகள் மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் 30-Mar-2015 8:39 pm
திலீபன் சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 9:59 am

சிறை பிடிக்கப்பட்ட உடல் ,
சிதறடிக்கப்பட்ட மனம் ,
சில நேரம் சிந்தனையில்,
பல நேரம் கண்ணீரில் . . .

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மேலே