ஜனா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜனா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 2 |
சொர்ணாவூர் என்ற ஊரில் பிறந்தேன்
டிப்ளோமோ சிவில் படித்துவிட்டு வேலை இல்லாத்தால் இன்டர்நெட் ல் உலாவருகுறேன்
உலகில் மிக கொடுமை தனிமை!
நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!
நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!
நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!
நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!
நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!
நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!
ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!
பேனா முனையை விட கூர்மையானதுகயானது ஏதும் இல்லை என்று நினைதேன்
அவள் கண்களை பார்காதபொழது
சுருதிகள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவளின் குரளை கேட்காதபொழது
நிறங்கள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவள் வெட்கபடுவதை பார்கபார்கதபொழுது
வாழ்கை என்பது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தேன்
என் காதலை அவளிடம் கூறாதபொழுது
சிறகுகள் இன்றி வானத்தில்பறந்தேன்
அவள் என் காதலை ஏற்றுக்கொண்ட பொழுது
சொர்கத்தை விட சுகமான வாழ்க்கை இருப்பதை உணர்ந்தேன்
அவளுடன் சுவாரசியமாக வாழும் பொழுது.
பேனா முனையை விட கூர்மையானதுகயானது ஏதும் இல்லை என்று நினைதேன்
அவள் கண்களை பார்காதபொழது
சுருதிகள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவளின் குரளை கேட்காதபொழது
நிறங்கள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவள் வெட்கபடுவதை பார்கபார்கதபொழுது
வாழ்கை என்பது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தேன்
என் காதலை அவளிடம் கூறாதபொழுது
சிறகுகள் இன்றி வானத்தில்பறந்தேன்
அவள் என் காதலை ஏற்றுக்கொண்ட பொழுது
சொர்கத்தை விட சுகமான வாழ்க்கை இருப்பதை உணர்ந்தேன்
அவளுடன் சுவாரசியமாக வாழும் பொழுது.
சுவாசம் இல்லாத புல்லாங்குழலை போல சவநிலையில் கிடந்தேன்
அவள் முகத்தில் சந்தோசம்
இல்லாத தருனங்களில்
சுவாசம் இல்லாத புல்லாங்குழலை போல சவநிலையில் கிடந்தேன்
அவள் முகத்தில் சந்தோசம்
இல்லாத தருனங்களில்
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட
நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

ரஞ்சித்
தூத்துக்குடி
இவர் பின்தொடர்பவர்கள் (5)

ரஞ்சித்
தூத்துக்குடி

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
இவரை பின்தொடர்பவர்கள் (5)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி
