தனிமை

உலகில் மிக கொடுமை தனிமை!

நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!

நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!

நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!

நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!

நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!

நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!

ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (29-Mar-15, 5:37 pm)
Tanglish : thanimai
பார்வை : 1392

மேலே