ரஞ்சித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சித்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  06-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2012
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  5

என்னைப் பற்றி...

சாதிக்க துடிக்கிறேன் உங்களை போல....

என் படைப்புகள்
ரஞ்சித் செய்திகள்
ரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2023 7:37 pm

ஓரவிழியில் மாண்டு
புன்னகையில் வசிக்கிறேன்..

மேலும்

ரஞ்சித் - எண்ணம் (public)
25-Sep-2016 7:29 pm

தரிசனம் வேண்டி...

கடவுளும் கவிஞனே
அவளை படைத்ததால்...
அவளோ!
சாதரணமாக பேசுனால்,
நானோ சற்று திணறினேன்..
அவள் தூவிய அன்புத்துளி
என் உணர்விலும் பரவியதே...
வசியமாக்கும் அவள் பேச்சு
அதனால்,
எனக்கு எல்லாமே மறந்துபோச்சு...
காணத்துடிக்கும் என் கண்கள்
அவள் தரிசனம் பெறாவிடில்
என்னாகுமோ!....
 
-கல்லறைகவிஞன்

மேலும்

ரஞ்சித் - கீத்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2010 9:04 pm

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

மேலும்

நன்று 04-Nov-2015 1:58 pm
அருமை 03-Nov-2015 10:12 pm
இறைவன் என்ற சொல் தவறாக பதிக்கபட்டுள்ளது.... 28-Jun-2015 9:36 pm
நன்று 31-Mar-2015 12:35 am
ரஞ்சித் - சுஜய் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 7:18 am

தென்றல் போலவள்
தெருவில் வந்தாள்
திருட்டுத் தனமாய்த் திரும்புகிறேன்!
நின்றல் நடத்தல்
பேசுதல் சிரித்தல்
மொழிகள் பார்த்து அரும்புகிறேன்!

ஓரக் கண்ணால்
ஒருநொடி பார்த்தாள்
உலகைக் கைகளில் வாங்குகிறேன்!
தூரப் போனவள்
திரும்பிப் பார்க்கத்
துளிர்க்கும் காதலில் ஏங்குகிறேன் !

நிலவின் மகளாய்க்
கனவில் ஒளிர்ந்து
நெஞ்சின் இருளைப் போக்குகிறாய் !
மலரின் இதமாய்
மௌன அலையாய்
மார்பில் சுகமாய்த் தாக்குகிறாய் !

வெள்ளிக் கொலுசு
ஒலிக்கும் திசையை
வேடன் போலத் தேடுகிறேன் !
கள்ளிப் பாலால்
கதறும் சிசுவாய்க்
காதலை அருந்தி வாடுகிறேன் !

இருந்தும் காதல்
இனிக்கும் காலம்
எப்போ த

மேலும்

சந்தத்தில் எழுந்த காதல் , முட்டி மோதுகிறது நெஞ்சத்தை , வாழ்த்துக்கள் தோழரே. 27-Jun-2015 11:50 pm
அடடா அருமை தோழரே... சந்தம் மிக அழகா இருக்கிறது... வாசிப்பவரை வசியம் செய்கிறது வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:51 am
இதமான போக்குடன் சுமையான கவிதை காதலில் வலியும் சுகமே!! 26-Jun-2015 11:09 am
ரஞ்சித் - ரஞ்சித் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2015 10:53 pm

எண்ணிலா ரோஜாக்கள்
என்னில் தென்படுகிறதே!!!
எப்படி உயிர்கொடுப்பேன்
தெரியவில்லை......
ஐயோ! பாவம்
எனது கனவுகள்......

மேலும்

ஆதரவான கருத்துக்கு நன்றி 27-Jun-2015 2:58 pm
அருமை 27-Jun-2015 2:29 pm
நன்றிகள் பல தோழமையே.. 27-Jun-2015 12:29 am
கனவு அழகு..... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:09 am
ரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 10:53 pm

எண்ணிலா ரோஜாக்கள்
என்னில் தென்படுகிறதே!!!
எப்படி உயிர்கொடுப்பேன்
தெரியவில்லை......
ஐயோ! பாவம்
எனது கனவுகள்......

மேலும்

ஆதரவான கருத்துக்கு நன்றி 27-Jun-2015 2:58 pm
அருமை 27-Jun-2015 2:29 pm
நன்றிகள் பல தோழமையே.. 27-Jun-2015 12:29 am
கனவு அழகு..... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:09 am
ரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2015 7:02 pm

மாலையில் மனம் திறந்தேன்,
விழியில் விழுந்து விரல் தொடுத்தாள்....
நிலைபெற எண்ணி திளைத்தேன்,
நீயோ நீங்கிவிட்டாய்....
தீராத காதலால்
நின் நினைவை வருடினேன்,
வருடிய நினைவு வாடியதால் இறந்தேன்....
இந்த நிலையிலும்
என் விழிக்குளம் நீரோடியது,
அன்பர்கள் என் உருவபடத்திற்கு
மாலைதொடுத்து புலம்புவதால்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
ஜனா

ஜனா

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே