நல்ல வேளை
நிழல்கொடுக்கும் ஆலமரம்,
நிம்மதியாய்ப் படுத்திடலாம்
அதன் அடியில்,
கவலையின்றித் தூங்கிடலாம்..
காரணம்,
காய் சிறிது-
காயம்படாது விழுந்தால்..
கடவுளுக்கு நன்றி சொல்வோம்,
காயதனைப் பெரிதாய்
பரங்கிக்காய் போலப்
படைக்காமல் விட்டதனால்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
