வலி

வலிக்கிறதடி
உன் பிரிவல்ல
என்னை
புரிந்து கொள்ள
அணுவளவும்
நீ...
துணியவில்லை
என்பது!

என்றும்....பத்மாவதி

எழுதியவர் : பாரதி (22-Sep-17, 2:57 pm)
Tanglish : vali
பார்வை : 249

மேலே