கோவையில் --நன்னெறிக் கழகம் 61 ஆம் ஆண்டு நிறைவுவிழா-----------------தமிழ்நெறிச் செம்மல் விருதுவழங்கும் விழா--
--------------------------------------------------------------------------------
விருது பெறுபவர் டி.பாலசுந்தரம் [கோயம்புத்தூர் கேப்பிட்டல் லிட்]
நாள் : 24 -09-2017
இடம் : கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கம்
காலம்: மாலை ஆறுமணி
வரவேற்புரை இயககோ சுப்ரமணியம்
தலைமை ஏ.வி.வரதராஜன் [ ஏவி க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்]
பாராட்டுரை இராம இருசுப்பிள்ளை
விருது ஏற்புரை டி.பாலசுந்தரம்
சிறப்புரை ஜெயமோகன்
நன்றியுரை பி.ஜெயச்சந்திரன்