இப்போது தான் புரிகிறது

வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாமல் இருக்க பைத்தியக்காரனாக தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் இப்போது தான் புரிகிறது காதலிக்காமல் இருந்தாலே போதும் என!!!!!!

எழுதியவர் : க.அனுஷா (24-Sep-17, 10:50 pm)
பார்வை : 528

மேலே