காற்று வெளியிடை

காற்று வெளியிடை கடந்து செல்கின்றேன்
பரந்த கானகத்தின் நடுவே ...

பாரில் எங்கும் பரவிக் கிடக்குதம்மா
எங்கள் கானக் குரல்களும் ...

சேர்ந்து விட்ட குழல் காடுகளும்
பல சங்கதி சொல்லுதம்மா ...

அந்தி மலர்ந்திட
தென்றல் வருடிட
திங்கள் எழும்புத்தம்மா ...

எட்டு திக்கும் பரவிய
எங்கள் இனமோ
ஒன்றாய் கூடுதம்மா...

எழுதியவர் : பாரதி (27-Sep-17, 2:33 pm)
Tanglish : kaatru veliyidai
பார்வை : 352

மேலே