வேறென்ன வேண்டும்

வசிக்க உன் இதயப்பீடம்...
வாசிக்க உன் திருநாமம்...
சுவாசிக்க உன் மூச்சுக்காற்று...
வேறென்ன வேண்டும் அன்பே
சிரஞ்சீவியாய் நான் வாழ்வதற்கு!!!
வசிக்க உன் இதயப்பீடம்...
வாசிக்க உன் திருநாமம்...
சுவாசிக்க உன் மூச்சுக்காற்று...
வேறென்ன வேண்டும் அன்பே
சிரஞ்சீவியாய் நான் வாழ்வதற்கு!!!