வியாதி இனிக்குதப்பா

இரவெல்லாம் முழிக்கிறான்

சோறில்லாம உழைக்கிறான்

உருகுள்ள இந்த வியாதி
நாடு பூராம் வந்த வியாதி

பகலெல்லாம் பேசுறான்

இப்பெல்லாம் குளிக்கிறான்

தனியாவே சிரிக்கிறான்

உருகுள்ள இந்த வியாதி
காதலென்ற அந்த வியாதி.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (16-Oct-17, 1:20 am)
பார்வை : 71

மேலே