காதல் நாவல் படிக்கும்

சன்னல் ஓரத்தில்
சாய்ந்தவாறே
காதல் நாவல் படிக்கும்
சாயந்திர நிலவே
வரிகளிலிருந்து
விழி விலக்கி
வழி நடைக் கவிஞனை
ஒரு முறை பார்த்தால் என்ன
புன்முறுவலித்தால் என்ன
உனக்காக ஒரு கவிதை பாடுவேன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-17, 1:08 pm)
பார்வை : 82

மேலே