காதல் நாவல் படிக்கும்
சன்னல் ஓரத்தில்
சாய்ந்தவாறே
காதல் நாவல் படிக்கும்
சாயந்திர நிலவே
வரிகளிலிருந்து
விழி விலக்கி
வழி நடைக் கவிஞனை
ஒரு முறை பார்த்தால் என்ன
புன்முறுவலித்தால் என்ன
உனக்காக ஒரு கவிதை பாடுவேன்
சன்னல் ஓரத்தில்
சாய்ந்தவாறே
காதல் நாவல் படிக்கும்
சாயந்திர நிலவே
வரிகளிலிருந்து
விழி விலக்கி
வழி நடைக் கவிஞனை
ஒரு முறை பார்த்தால் என்ன
புன்முறுவலித்தால் என்ன
உனக்காக ஒரு கவிதை பாடுவேன்